Thursday, December 20, 2007

திருப்பாவை பாடிய பாவை

விடியும் முன் விழித்தெழுந்து,
மார்கழிப்பனியில் நீராடி,
கண்கவர் வண்ணத்தில் பட்டுடுத்தி,மஞ்சள் கலந்த குங்குமத்தோடு அலங்கரித்து,பனிவிழும் இறுவாயினில் நெய்தீபம் ஏற்றி,வண்டாடும் சோலையினில் பூப்பறித்து,உள் அமர்ந்த பக்தியுடன் மலர் மாலை கோர்த்து,
நாராயணனின் நினைப்பினிலே ஆழ்திருந்து ,
அப்பூமாலையையணிந்த அழகை பார்த்தபின் அவனுக்கணிவித்து,
பாவை நோன்பிருந்து திருப்பாவைப்பாடி,
நெடுமாலின் மனதினை அடைந்தமர்ந்தாள்.
கோதையெனும் சூடிக்கொடுத்த சுட்ரர்கொடி!

No comments: