Thursday, December 20, 2007

கனவுகள் ஆயிரம் - 1

வண்டாடும் சோலையிலே நின்றாடும் பூங்கொடியே
பந்தாடும் காற்றினில் சாய்ந்தாடும் முளைக்கதிரே
கண்டாடும் சிலிர்ப்பினை கொண்டாடும் பொன்மலரெ
திண்டாடும் என் மனதை வென்றாடும் உன் புன்சிரிப்பே।

No comments: