வண்டாடும் சோலையிலே நின்றாடும் பூங்கொடியே
பந்தாடும் காற்றினில் சாய்ந்தாடும் முளைக்கதிரே
கண்டாடும் சிலிர்ப்பினை கொண்டாடும் பொன்மலரெ
திண்டாடும் என் மனதை வென்றாடும் உன் புன்சிரிப்பே।
Thursday, December 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
மனதில் படர்ந்த கற்பனைகளை தெரிந்த சொற்களாக கோற்றிருக்கிறேன் ... அவையே இக்கவிதைகளாக வடிவெடுத்தன.
No comments:
Post a Comment