பல மைல் தூரம் பறந்தோம் ...
சில பல கடல்களைக் கடந்தோம் ...
ரக்கைகளை மூடும் கணம் எதிர்பார்த்தே சென்றோம் ...
நாங்கள் சிட்டுக்குருவிகளே !!!
தேவை உயிர் வாழ கைப்பிடியளவு தானியம் ,
தேவை சுழற்காற்றில் பதுங்குவதர்கொர் இடம் ,
தேவை பறந்தோடி மகிழ்வோடு வாழ பசுமையான ஓர் வனம் ,
நாங்கள் சிட்டுக்குருவிகளே !!!
Monday, August 25, 2008
Subscribe to:
Posts (Atom)