Thursday, January 17, 2008

உன் விழிகளில் தொடங்கி...

கதிரவன் உதிக்கும் நேரம்,
பூக்கள் மலரும் நேரம்,
கொட்டும் பனி சாயும் நேரம்,
கோவில் மணியோசை கேட்கும் நேரம்,
வேதங்கள் அனைத்தும் முழங்கும் நேரம்,
மெல்லிய இசை அரங்கேரும் நேரம்,
இவ்வனைதுக்கும் மேலாக எண்ணி,
என் தினத்தை துவங்க காத்திருந்தேன்...
உன் விழிகள் திறக்கும் நேரம் நோக்கி!

No comments: