Wednesday, January 9, 2008

முதலுமில்லாமல் முடிவுமில்லாமல் ...

பல மலைகளை தாண்டினோம்,
திரண்டொடும் நதியினைக்கடந்தோம்,
தெய்வத்தின் திருவடிகளை ஒன்றிருந்து தரிசித்தோம்,
அறுசுவை உணவினை ஒன்றுகூடி உண்டு மகிழ்ந்தோம்,
சுக-துக்கங்களை சேர்ந்தே பகிர்ந்தோம்,
அவனில்-அவள்-பாதி என்ற நினைவை நிஜமாக்கினோம்,
செர்ந்திருந்தே இன்னல்களை கடக்கின்றோம்...
நம் வாழ்க்கை பாதைகள் ஒன்று செர்வதர்கே!

2 comments:

Ram Iyer said...

kavidhai kavidhai,
aruvi maari, kottudhu.....

Vijay said...

\\செர்ந்திருந்தே இன்னல்களை கடக்கின்றோம்...
நம் வாழ்க்கை பாதைகள் ஒன்று செர்வதர்கே! \\
அருமையான வார்த்தைகள்.