முட்களாய் வந்தன சொற்கள்,
எரிமலைபோல் வெடித்தது துக்கம்,
சரவேடிபோல் சிதறியது இதயம்,
அருவியாய் கொட்டியது கண்ணீர்,
சோகமே உருவாய் நின்ற இத்தருணத்தில்...
மன்னிப்பின் வடிவில் வந்த ம்ரிதுவான அரவணைப்பு,
பாசத்தில் கொர்தெடுத்த வலையில் என்னை சிக்கவைத்ததே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment