Monday, January 14, 2008

வலியை மீட்க ஓர் வலை

முட்களாய் வந்தன சொற்கள்,
எரிமலைபோல் வெடித்தது துக்கம்,
சரவேடிபோல் சிதறியது இதயம்,
அருவியாய் கொட்டியது கண்ணீர்,
சோகமே உருவாய் நின்ற இத்தருணத்தில்...
மன்னிப்பின் வடிவில் வந்த ம்ரிதுவான அரவணைப்பு,
பாசத்தில் கொர்தெடுத்த வலையில் என்னை சிக்கவைத்ததே!

No comments: