Monday, October 6, 2008

கனவுகள் ஆயிரம் - 7

துள்ளித் திறிந்த காலங்கள் சில ...
துன்பங்கள் தாங்கி நின்ற நாட்கள் பல ...
நாம் சேர்ந்து கழித்த நேரத்தின் நீளம் நேற்று வரை நான் பெரிதாக உணரவில்லை.
ஆனால் உன்னை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியிலும்,
நிஜங்கள் கூட என் கண்களுக்கு நிழல்கலாகத் தெரிகின்றதே!!!

5 comments:

Badri said...

super kavidhai :-)...

Divyapriya said...

அப்ப நாங்கெல்லாம் உன் கண்ணுக்கு நிழலா தெரியரோமா?

Divyapriya said...

கவிதை சூப்பர்... ஆனா title மாத்து

Smriti said...

@Divya : Peyaa theriyaadhavarikkum sandhoshappottukko

ஜியா said...

Gud one :))