Monday, August 25, 2008

நாங்கள் சிட்டுக்குருவிகளே !!!

பல மைல் தூரம் பறந்தோம் ...
சில பல கடல்களைக் கடந்தோம் ...
ரக்கைகளை மூடும் கணம் எதிர்பார்த்தே சென்றோம் ...
நாங்கள் சிட்டுக்குருவிகளே !!!

தேவை உயிர் வாழ கைப்பிடியளவு தானியம் ,
தேவை சுழற்காற்றில் பதுங்குவதர்கொர் இடம் ,
தேவை பறந்தோடி மகிழ்வோடு வாழ பசுமையான ஓர் வனம் ,
நாங்கள் சிட்டுக்குருவிகளே !!!

3 comments:

Divyapriya said...

'நாங்கள் சிட்டுக்குருவிகளே'

you mean us?? ;-)

Smriti said...

@Divya : Appidi venum naalum vechukkalaam... but when i wrote it i imagined myself as a sittu kuruvi writing it...

அன்புடன் அருணா said...

//தேவை உயிர் வாழ கைப்பிடியளவு தானியம் ,
தேவை சுழற்காற்றில் பதுங்குவதர்கொர் இடம் ,
தேவை பறந்தோடி மகிழ்வோடு வாழ பசுமையான ஓர் வனம் ,
நாங்கள் சிட்டுக்குருவிகளே !!!//

இதற்காகத்தானே இந்த ஓட்டம்???
அன்புடன் அருணா