Tuesday, October 7, 2008

தெரியவில்லை !

கதிர்களோடு உதிக்கும் சூரியனின் வெளிச்சம் என் கண்களுக்குத் தெரியவில்லை,
பனியோடு மலரும் மொட்டின் வாசம் எனக்கு மணக்கவில்லை,
உறக்கம் கலைக்க முழங்கும் சங்கின் ஒலிவரிசை எனக்கு கேட்கவில்லை,
தாகம் தீர்க்க குடிக்கும் நீரின் இனிமையை நான் சுவைக்கவில்லை,
சுகமான தாலாட்டிலுள்ள சிலிர்ப்பூட்டும் ஸ்பரிஸங்களையும் நான் உணரவில்லை.
மொத்தத்தில் செயல்படாமல் வசித்ததேன் மனம்...
உன்னினைப்பினில் ஆழ்ந்தே !

6 comments:

Badri said...

missing me too much....will be back soon :-)

Divyapriya said...

illanna mattum unakku idhellaam theriyumnu enakku thonala ;) haa haa :-D

ஜியா said...

//உறக்கம் கலைக்க முழங்கும் சங்கின் ஒலிவரிசை // -- alarm??

Innum oru rendu moonu thadava rewrite panni paarunga.. Innum superaa varum...

புதியவன் said...

//பனியோடு மலரும் மொட்டின் வாசம் எனக்கு மணக்கவில்லை///

வார்த்தைகள் அழகு...தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

மேவி... said...

"பனியோடு மலரும் மொட்டின் வாசம் எனக்கு மணக்கவில்லை,"
arumai.... nalla irukku

நேசமித்ரன் said...

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

poem shall improve a bit

:)